நந்தினி'யின் கற்பனை அகிலம்

நந்தினி'யின் கற்பனை அகிலம்

Wednesday, February 4, 2009

உயிர்....


நேசிப்பது எல்லாம் கிடைத்துவிட்டால்
கண்ணீர்த்துளிகளுக்கு மதிப்பில்லை..

கிடைப்பதையெல்லாம் நேசித்துவிட்டால்
கண்ணீருக்கே வேலையில்லை..

ஆயிரம் உறவுகள் அதில்
இறைவன் தந்த பரிசு நீங்கள்...

உங்களை நான் நேசிக்கவில்லை...

சுவாசிக்கிறேன்....