நந்தினி'யின் கற்பனை அகிலம்

நந்தினி'யின் கற்பனை அகிலம்

Wednesday, February 4, 2009

வாழ்க்கை..


வாழத்தெரியாமல் தவித்திருந்தபோது "அவன்" என்ற துணை சேர்ந்தது வாழ்வும் தந்து வாழவைத்தது..

என்ன காரணமோ...

இடையில் தலைகீழாய் மாறிப்போனது!!!!!

எத்தனையோ சோகங்களைத்தாங்கி எத்தனையோ சூழ்ச்சிகளில் மூழ்கி
"இன்பங்கலெல்லாம் துன்பங்களாகி கசந்து வேதனையின் உச்சமாகி
தனியாகவே தவித்திருந்திருக்கலாம் துணை இல்லாமலேயே"-என்று காலம்
கடந்து தீர்மானித்தது இதயம்.....