கண்ணீரோடு வழியனுப்பி புன்னகையோடு வரேவேற்கிறேன்...
மறைந்த உனக்கு கண்ணீர் காரணம்-என் இனிமையான நினைவுகள் உன்னுள் புதைந்திருப்பதால்..
புதிதாய் பூக்கும் உனக்கு புன்னகை காரணம்-அந்த இனிமையான நினைவுகள் இன்னும் அழகாய் பல வண்ணங்களோடு பூப்பதால்...
திசையெங்கும் சிறகடிக்கும் பட்டாம்பூச்சீயாய் 2009...
nice poem..
ReplyDelete